பீகார் முன்னாள் முதல்வர் சம்பந்தபட்ட ரயில்வே முறைகேடு வழக்கில் 9 மாநிலங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

பாட்னா: பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் சம்பந்தபட்ட ரயில்வே துறை முறைகேடு வழக்கில் டெல்லி, பீகார் உள்ளிட்ட நாட்டின் 9 மாநிலங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் பாட்னாவில் லாலு பிரசாத் யாதவ்-ன் மனைவி ரப்ரிதேவி இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Related posts

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் தண்ணீர் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மோதலில் 4 பேர் சுட்டுக்கொலை..!!

2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யா புறப்பட்டார்..!!

உ.பி. 121 பேர் பலி சம்பவம்.. ஹத்ராசில் நெரிசல் ஏற்பட, நச்சு திரவம் தெளிக்கப்பட்டதா?: போலே பாபா தரப்பு வழக்கறிஞர் திடுக்கிடும் தகவல்!!