25 கிலோ நகையுடன் தப்பிய வங்கிமுன்னாள் மேலாளர் கைது

ஹைதராபாத்: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 25 கிலோ தங்க நகைகளுடன் தலைமறைவான வங்கி முன்னாள் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மராட்டிய வங்கியின் வடகரா கிளை முன்னாள் மேலாளர் மது ஜெயக்குமாரை தெலுங்கானாவில் போலீஸ் கைது செய்தது. வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை திருடிக் கொண்டு போலி நகைகளை வைத்துவிட்டு தலைமறைவானார். தெலுங்கானாவில் பதுங்கி இருந்த மது ஜெயக்குமாரை கேரள போலீசார் கைது செய்தனர்.

Related posts

புடாபெஸ்டில் நடைபெற்று வரும் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்றில் இந்தியா அபார வெற்றி

மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை திருப்பூர் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை

மதுரை கட்ராபாளையத்தில் உள்ள விசாகா பெண்கள் விடுதியில் திடீர் தீ விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு