அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நாளை ஆஜராக உத்தரவு

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நாளை ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி செல்லூர் ராஜூ மீது வழக்கறிஞர் புகார் தெரிவித்துள்ளார். வழக்கு தொடர்பாக செல்லூர் ராஜூவுக்கு நோட்டீஸ்
அனுப்பப்பட்ட நிலையில் நாளை ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை