முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை..!!

விழுப்புரம்: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. 3 ஆண்டு சிறையை எதிர்த்து ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணை இன்று நடைபெறுவதாக இருந்தது. இருதரப்பு விவாதம் இன்று நடைபெறும் என்று கூறி இருந்த நிலையில் ராஜேஷ்தாஸ் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு