முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான வழக்கு விசாரணை பிப்.12-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கின் விசாரணை பிப்.12-ம் தேதிக்கு ஒத்திவைக்கபட்டது. அதிமுக பொதுக்கூட்டத்தில் முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக சி.வி.சண்முகம் மீது வழக்கு தொடரபட்டது. இந்த வழக்கு விசாரணையை பிப்.12-ம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டுள்ளார்.

Related posts

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி வாக்குமூலம்..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,560-க்கு விற்பனை..!!

கஞ்சா விற்றதாக வாலிபரை கைது செய்ய சென்ற போலீசாருடன் குடும்பத்தினர் மல்லுக்கட்டு