Latest செய்திகள் தமிழகம் கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை SureshJune 23, 2024, 4:56 pm068 views கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாதவச்சேரியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜெயமுருகன் என்பவரின் உடலை தோண்டி எடுத்து சுகாதாரத் துறையினர் பிரேதப் பரிசோதனை செய்து வருகின்றனர்.