போலி கையெழுத்திட்ட மோசடி வழக்கு.. வழக்கறிஞர் மீதான புகாரை விசாரிக்காதது ஏன்?: ஐகோர்ட் கிளை கேள்வி!!

மதுரை: வெவ்வேறு நபர்களின் பெயரில் போலி கையெழுத்திட்டு மோசடியில் ஈடுபட்ட வழக்கறிஞர் மீதான புகாரை விசாரிக்காதது ஏன்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கு தொடர்பாக போலீஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஜோசப் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

 

Related posts

இந்தியா உடனான தூதரக உறவில் விரிசல் நிலவி வரும் நிலையில், மாலத்தீவு அதிபர் இந்தியாவுக்கு 5 நாட்கள் அரசு முறை பயணம்!!

கோவை அவிநாசி சாலையில் உள்ள ஸ்டேன்ஸ் பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டி மிரட்டல்

போலி சான்றிதழ் மூலம் அரசு பணி: 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை