கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் மேலும் ஒருவர் கைது..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விஷச் சாராய வியாபாரி முத்துவை சிபிசிஐடி போலீசார் கைதுசெய்தனர். கச்சராபாளையம் காவல் நிலையத்தில் வைத்து முத்துவிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ராகுல் காந்தி வெறுப்பு பேச்சுகளை பேசும் பாஜக தலைவர்களை பற்றி தான் விமர்சித்தார்.. இந்துக்களை அல்ல : தெளிவுபடுத்திய பிரியங்கா காந்தி!!

புதிய சட்டங்கள் நடைமுறை: தமிழ்நாட்டில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

மாணவர் சேர்க்கை விளம்பரம்: தமிழை புறக்கணித்த கேந்திரிய வித்யாலயா பள்ளி