யானை தந்தத்துடன் பதுங்கியிருந்த 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்தது வனத்துறை!

நெல்லை: களக்காடு அருகே யானை தந்தத்துடன் பதுங்கியிருந்த 7 பேர் கொண்ட கும்பலை வனத்துறை
கைது செய்தது. ஊச்சிக்குளம் கிராமத்தில் வீட்டில் யானை தந்தத்துடன் பதுங்கியிருந்த 7 பேர் கொண்ட கும்பலை சுற்றி வளைத்தது. கைது செய்யப்பட்ட 7 பேர் கொண்ட கும்பலிடம் இருந்து 2.8 கிலோ தந்தத்தை வனத்துறை பறிமுதல் செய்தது.

 

Related posts

ராகுல்காந்தி குடியுரிமை விவகாரம்; ஒன்றிய அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட் சரமாரி கேள்வி: அக். 24ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

வடகிழக்கு பருவமழையை முன்னெச்சரிக்கை: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

தொடர் விபத்துக்கு பாதுகாப்பு வசதி, கண்காணிப்பு இல்லாததே காரணம்: மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை