கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கி வனக் காவலர் காயம்

கிருஷ்ணகிரி: மேலுமலை வனப்பகுதியில் ஒற்றை யானை தாக்கி வனக் காவலர் படுகாயமடைந்தார். யானை தாக்கியதில் காயமடைந்த வனக் காவலர் நரசிம்மன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது போலீஸ்

பிஎன்ஒய் மெலன் வங்கி அலுவலர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: வங்கி சேவைகள் மேம்படுத்துவது குறித்து ஆலோசனை

கேரளாவில் 9 கல்லூரி மாணவர்க்களுக்கு பன்றிக்காய்ச்சல்