ஜெயக்குமார் மரண வழக்கில் தடயவியல், வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு!

நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார் மரண வழக்கில் தடயவியல், வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். திசையன்விளை அருகே உள்ள ஜெயக்குமாரின் தோட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் ஆய்வு. மே 4-ல் நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமார் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார்.

 

Related posts

தங்கை இறந்த சோகம்: அண்ணன் தற்கொலை

முதல்வர் மு.க.ஸ்டாலின் 28ம் தேதி ராணிப்பேட்டையில் அடிக்கல் டாடாவின் புதிய கார் தொழிற்சாலை: ரூ.9 ஆயிரம் கோடி முதலீட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் தயாரிக்க திட்டம்; 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியே குற்றம்சாட்டியதால் பரபரப்பு