வெளிநாடுகளுக்கு போலி தங்கம் அனுப்பி ரூ.1,000 கோடி மோசடி


துபாய்: வெளிநாடுகளுக்கு தங்க நகை ஏற்றுமதி செய்வதாக போலி தங்கத்தை அனுப்பி ரூ.1,000 கோடி மோசடி செய்துள்ளனர். இறக்குமதி வரியின்றி 2,507கிலோ தங்கக்கட்டி கொள்முதலில் 10% பயன்படுத்தி மற்றவை விற்பனை செய்துள்ளனர். கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 6 நகை வியாபாரிகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. கொள்முதல் செய்த நகைகளுக்கு நிகராக போலிகளை ஏற்றுமதி செய்து அசல் தங்கம் கள்ளச் சந்தையில் விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

சாம்சங் விவகாரம்: அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு

திமுக ஆட்சியில் தள்ளுபடி மானியத் திட்டத்துக்காக ரூ.1,010.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் காந்தி பதிலடி

கொடைக்கானலில் திடீர் மழையால் மண் சரிவு ஏற்படும் அபாயம்