வெளிநாட்டில் பணியின்போது இறந்த தமிழர்களில் குறைந்த வருவாய் பிரிவை சேர்ந்த குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: வெளிநாட்டில் பணியின்போது இறந்த தமிழர்களில் குறைந்த வருவாய் பிரிவை சேர்ந்த குடும்பத்துக்கு நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குறைந்த வருவாய் உள்ள குடும்பத்தில் மகன், மகள் திருமணத்துக்கு ரூ.20ஆயிரம் உதவித் தொகை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். கல்வி உதவித் தொகையாக ரூ.12ஆயிரம் வழங்கிடவும் முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related posts

மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டம்..!!

3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம்..!!

சாலை இல்லாத கிராமப்புற பகுதிகளுக்கு சாலை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை