வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் இத்தாலி: பலி எண்ணிக்கை 14-ஆக அதிகரிப்பு

இத்தாலியின் வடக்கு மாகாணத்தில் உள்ள எமிலியா ரோமக்னா பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது. 36,000-க்கும் மேற்பட்டோர் நகரில் இருந்து வெளியேற்றபட்டுள்ளனர். இதன் காரணமாக, ஜி7 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்ற அந்நாட்டு பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி அவசரமாக நாடு திரும்பினார்.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு