வெள்ள பாதிப்பு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசின் நிவாரண நிதி தேவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: வெள்ள பாதிப்பு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசின் நிவாரண நிதி தேவை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல், கனமழையால் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளதால் உடனே மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

நாட்றம்பள்ளி அருகே 10 ஆண்டுகளாக எரியாத உயர் கோபுர மின்விளக்கு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்தவர்கள் 57 பேர் மீட்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கைப்பற்றப்பட்ட 1,156 கிலோ புகையிலை பொருட்கள் அழிப்பு