சென்னை: வெள்ள பாதிப்பு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசின் நிவாரண நிதி தேவை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல், கனமழையால் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளதால் உடனே மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.