இருவயல் கிராமத்தில் வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்கள் மீட்பு

நீலகிரி: இருவயல் கிராமத்தில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய 5 குடும்பங்களை சேர்ந்தவர்கள் மீட்கப்பட்டனர். கனமழையால் கூடலூர் அருகே தொரப்பள்ளி, இருவயல் கிராமத்தை ஒட்டி ஓடும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த 5 வீடுகளில் சிக்கியிருந்தவர்களை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.

Related posts

நெல்லை நோக்கி சென்ற ரயிலில் பிரேக் பைண்டிங்கில் புகை ஏற்பட்டதால் நடுவழியில் நிறுத்தம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சீசிங் ராஜா கூட்டாளியான சஜித்திடம் போலீஸ் விசாரணை

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவராக மாயாவதி மீண்டும் தேர்வு..!!