வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கபட்டுள்ள ஸ்ரீவைகுண்டத்தை சென்றடைந்த ராணுவ வீரர்கள்

நெல்லை: வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கபட்டுள்ள ஸ்ரீவைகுண்டத்தை ராணுவ வீரர்கள் சென்றடைந்தனர். ஸ்ரீவைகுண்டத்துக்கு மீட்புப் பணிகளுக்காக ராணுவ வீரர்கள் சென்றுள்ளனர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி