வெள்ளத்தால் பாதித்த சிம்லா படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புகிறது: அமைச்சர் ஒன்கர் சந்த் சர்மா

சிம்லா: வெள்ளத்தால் பாதித்த சிம்லா படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புகிறது என அமைச்சர் ஒன்கர் சந்த் சர்மா தெரிவித்துள்ளார். மின்சாரம், தொலைபேசி இணைப்பு உள்ளிட்டவைகள் சீர் செய்யப்பட்டு 4,000 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related posts

5,000 ஊழியர்களுக்கு பணி: பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஐ.டி. நிறுவனமான கேப்ஜெமினி, தமிழ்நாட்டில் ரூ.1,000-கோடி முதலீடு

நாட்டின் பொருளாதாரத்தை 3வது இடத்திற்கு கொண்டு செல்ல உழைத்து வருகிறோம்: மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு

எந்த அரசாக இருந்தாலும் நமது அரசியலமைப்பு கலங்கரை விளக்கம் போல உதவும் : மாநிலங்களவையில் பிரதமர் மோடி பதிலுரை