சிம்லா: வெள்ளத்தால் பாதித்த சிம்லா படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புகிறது என அமைச்சர் ஒன்கர் சந்த் சர்மா தெரிவித்துள்ளார். மின்சாரம், தொலைபேசி இணைப்பு உள்ளிட்டவைகள் சீர் செய்யப்பட்டு 4,000 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சிம்லா: வெள்ளத்தால் பாதித்த சிம்லா படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புகிறது என அமைச்சர் ஒன்கர் சந்த் சர்மா தெரிவித்துள்ளார். மின்சாரம், தொலைபேசி இணைப்பு உள்ளிட்டவைகள் சீர் செய்யப்பட்டு 4,000 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.