டெல்லி சென்ற விமானத்தில் இன்ஜின் கோளாறு காரணமாக விமானம் பாட்னாவில் அவசர தரையிறக்கம்

பீகார்: டெல்லி சென்ற விமானத்தில் இன்ஜின் கோளாறு காரணமாக விமானம் பாட்னாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. பாட்னாவில் இருந்து புறப்பட்ட 3நிமிடங்களிலேயே மீண்டும் பாட்னா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

Related posts

திண்டுக்கல்லில் மாநகராட்சி இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட்..!!

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 99% கூடுதலாக பதிவு..!!

பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 146 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்