தஞ்சையில் இருந்து அடுத்த மாதம் விமான சேவை தொடக்கம்

தஞ்சாவூர்: விமான சேவை அடுத்த மாதம் தொடக்கம் என தனியார் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. உதான் திட்டத்தின் கீழ் தஞ்சை விமான நிலையத்தில் இருந்து விமான சேவை தொடங்கப்பட உள்ளது. தஞ்சை விமானப்படை தளத்தில் இருந்து சென்னை, பெங்களூருவுக்கு விமானம் இயக்கப்படுகிறது. முதற்கட்டமாக 20 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்