மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த 47 பாம்புகள், 2 பல்லிகளை சுங்கத்துறையினர் பறிமுதல்

மலேசியா: மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த 47 பாம்புகள், 2 பல்லிகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பாம்புகள், பல்லிகளை கடத்தி வந்த முகைதீன் என்பவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

வெளி உணவை சாப்பிட அனுமதிக்க கோரி ஸ்டான்லி மருத்துவமனையில் கைதிகள் திடீர் போராட்டம்

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மக்களின் அடிப்படை பிரச்னைகள் 4 மாதங்களில் சரி செய்யப்படும்: ஆணையர் பாலச்சந்தர் உறுதி

பல்லாவரம் அருகே சாலை பள்ளத்தில் சிக்கிய காஸ் சிலிண்டர் லாரி: தீயணைப்பு துறையினர் மீட்டனர்