Latest இந்தியா செய்திகள் மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த 47 பாம்புகள், 2 பல்லிகளை சுங்கத்துறையினர் பறிமுதல் Dhanush KumarJuly 30, 2023, 2:12 pm0203 views மலேசியா: மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த 47 பாம்புகள், 2 பல்லிகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பாம்புகள், பல்லிகளை கடத்தி வந்த முகைதீன் என்பவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.