குவைத்திலிருந்து காலை 10.30 மணிக்கு விமானம் கொச்சி வருகிறது

கொச்சி: குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 45 பேரின் உடல்கள் விமானப்படை விமானத்தில் காலை 10.30 மணியளவில் கொச்சி கொண்டு வரப்படுகிறது. விமானத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேரின் உடல்கள், கேரளாவைச் சேர்ந்த 23 பேரின் உடல்கள், கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரது உடல் கொண்டு செல்லப்பட உள்ளது. விமானம் மூலம் 45 பேரின் உடல்கள் கொண்டுவரப்படும் நிலையில் 31 பேரின் உடல்கள் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. குவைத்திலிருந்து விமானம் மூலம் கொண்டு வரும் 31 உடல்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது