சென்னை: சென்னை மற்றும் புறநகரில் நள்ளிரவு வரை விட்டுவிட்டு மழை பெய்ததால் விமான புறப்பாடு, வருகையில் தாமதம் ஏற்பட்டது. 5 சர்வதேச விமானங்கள் உட்பட 38 விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டு விமான பயணிகள் சிரமத்துக்கு உள்ளாயினர் டாக்கா உள்ளிட்ட நகரங்களிலிருந்து சென்னை வந்த 18 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன.
சென்னை மற்றும் புறநகரில் மழை பெய்ததால் விமான புறப்பாடு, வருகையில் தாமதம்
previous post