மீனவர்கள் கைதை கண்டித்து கடலில் இறங்கி போராட்டம்

ராமேஸ்வரம்: பாம்பன் மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்ததை கண்டித்து கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாம்பன் மீனவர்கள் 25 பேர், 4 படகுகளை இன்று காலை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

Related posts

மருந்தகத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

பைக் ரேஸில் தகராறு: இளைஞருக்கு கத்திக்குத்து

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பாக நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பணிகள் குறித்து அரசிதழில் வெளியீடு