மீனவர்கள் ஸ்டிரைக்

நாகப்பட்டினம்: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர், கடற்கொள்ளையர்களால் தாக்கி மீன்பிடி உபகரணங்கள், படகுகளை பறிமுதல் செய்வது தொடர் கதையாக உள்ளது. இதை கண்டித்தும், இலங்கை அரசுடன் ஒன்றிய அரசு பேச்சுவார்த்ைத நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்டம் செருதூரை சேர்ந்த பைபர் படகு மீனவர்கள் 2500 பேர் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனாஅல் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். நாள் ஒன்றுக்கு ரூ.3 லட்சம் வர்த்தகம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

மதுரை விடுதி தீ விபத்தில் வார்டனும் சாவு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது

பைக்-லாரி மோதல் ஒரே குடும்பத்தில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பரிதாப பலி