மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். அரிவாள், கத்தியால் வெட்டிவிட்டு இரும்புக்கம்பி, உருட்டுக்கட்டையால் தாக்கியதில் 11 மீனவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

Related posts

பிரதமர் குறித்த கார்கேவின் கருத்து வெறுக்கத்தக்கது: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்டனம்

திருவனந்தபுரத்தில் மேலும் 2 பேருக்கு அமீபா காய்ச்சல்

முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது; 2027ல் உபி பாஜ அரசு அகற்றப்படும்: சமாஜ்வாடி எம்எல்ஏ பரபரப்பு பேச்சு