கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மீனவரின் விசைப்படகில் பற்றிய தீ

கன்னியாகுமரி: கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குமரி மீனவரின் விசைப்படகில் பற்றிய தீ படகு முழுவதும் எரிந்து நீரில் மூழ்கியதால் படகின் உரிமையாளர் வேதனை அடைந்துள்ளனர். மின் பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவால் படகில் தீ பற்றி இருக்கலாம் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

மணிமுத்தாறு அருவியில் 2 நாட்கள் குளிக்கத் தடை

உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம்: மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.