கன்னியாகுமரி: கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குமரி மீனவரின் விசைப்படகில் பற்றிய தீ படகு முழுவதும் எரிந்து நீரில் மூழ்கியதால் படகின் உரிமையாளர் வேதனை அடைந்துள்ளனர். மின் பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவால் படகில் தீ பற்றி இருக்கலாம் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளனர்.