மீனவர் கைதுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: டிடிவி தினகரன் வேண்டுகோள்

சென்னை: இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைப்பது எப்போது? என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். எல்லை தாண்டியதாக கூறி மாவட்ட மீனவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டது கண்டனத்திற்குரியது. ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Related posts

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்

சென்னையில் காவல்நிலையத்தில் அதிகாலையில் புகுந்த நபர் பெண் காவலரிடம் தகராறு