மீன் பண்ணை பணியாளர் கொலை: 6 பேர் கைது

சென்னை: நேற்று குடிபோதையில் உறங்கிக் கொண்டிருந்த மணிகண்டனை 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. கொலை வழக்கில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related posts

மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் பதவியேற்பதற்காக 4 நாட்கள் பரோல்!!

பெங்களூருவில் இருந்து கேரளத்துக்கு 2.4 கிலோ போதைப்பொருள் கடத்தியவர் கைது

டெல்லி – வாரணாசி வந்தே பாரத் ரயிலில் ஒழுகிய தண்ணீரால் பயணிகள் அவதி: ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை