சென்னை: சென்னை ஓமந்தூரார் தோட்டம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் முதலாமாண்டு மாணவர் தற்கொலை செய்துகொண்டார். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்த் (29) இன்று காலை விடுதி அறையில் சடலமாக கண்டெடுத்துள்ளனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.