முதல் டெஸ்ட் போட்டி; 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது வங்கதேச அணி!

சென்னை: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனாது. சென்னையில் நடைபெற்று வரும் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 227 ரன்கள் முன்னிலை. இந்திய அணியில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய வீரர்கள் சிராஜ், ஆகாஷ் தீப், ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

Related posts

விரிவாக்க பணிகள் விரைவில் தொடங்க முடிவு வடசேரி பஸ் நிலையத்தில் காய்கறி சந்தைக்கான இடம் ஆய்வு: உழவர் சந்தை நிலத்தை வாடகைக்கு பெற திட்டம்

கொலீஜியம் பரிந்துரை செய்தும் நீதிபதிகள் நியமன தாமதத்திற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா?.. ஒன்றிய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி

சென்செக்ஸ் 84,694 புள்ளிகளை தொட்டு புதிய உச்சம்!