சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படும் நாளான 10ம் தேதியே புத்தகம், நோட்டு, புத்தகப்பை, காலணிகள், உள்ளிட்டவைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கோடை விடுமுறைக்கு பின் வரும் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.