ஜார்கண்ட்டில் முதல் வந்தே பாரத் ரயில் சேவை ஜூன் 2வது வாரத்தில் தொடக்கம்

டெல்லி: ஜார்கண்ட் மாநிலத்திற்கான முதல் வந்தே பாரத் ரயிலை ஜூன் 2வது வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்தாண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 75 வந்தே பாரத் ரயில்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஒன்றிய ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

Related posts

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்