டெல்லி: ஜார்கண்ட் மாநிலத்திற்கான முதல் வந்தே பாரத் ரயிலை ஜூன் 2வது வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்தாண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 75 வந்தே பாரத் ரயில்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஒன்றிய ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.