தூத்துக்குடி மாவட்டம் குறிப்பன்குளத்தில் பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து: இருவர் உயிரிழப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் குறிப்பன்குளத்தில் உள்ள வெடி கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் கண்ணன், விஜய் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

ரூ.30 லட்சம் கமிஷன் கேட்ட கர்நாடக பாஜ எம்எல்ஏ கைது

வேலைக்கார சிறுமி சித்ரவதை சமாஜ்வாடி எம்எல்ஏ, மனைவி மீது வழக்கு

உ.பி.யில் வாடிக்கையாளர்களுக்கு பழச்சாறுடன் சிறுநீர் கலந்து கொடுத்ததாக வியாபாரி கைது