சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்

சென்னை: சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு உரிய நிவாரணத்
தொகையை வழங்க வேண்டும் எனவும் பட்டாசு ஆலைகள் உரிய பாதுகாப்பு முறையை பின்பற்றுகிறதா என உடனே ஆய்வு செய்ய வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Related posts

திருவிடைமருதூர் அருகே பயங்கர வெடிச்சத்தம் கேட்டதால் பரபரப்பு..!!

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றுக்கு 2,068 கனஅடி நீர் திறப்பு ..!!

மதுரை, கோவை மெட்ரோ ரயில் வழித்தடங்களில் ஆசிய முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள் நாளை நேரில் ஆய்வு : ரூ.22,108 கோடி முதலீடு செய்ய திட்டம்