பட்டாக் கத்தியுடன் சுற்றித்திரிந்த கல்லூரி மாணவர்கள் கைது..!!

சென்னை: கடற்கரை பேருந்து நிறுத்தத்தில் பட்டாக் கத்தியுடன் சுற்றித்திரிந்த கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். பட்டாக்கத்தி வைத்திருந்த மாநிலக் கல்லூரி மாணவர்கள் லோகேஷ், சாமுவேல், ஸ்ரீகாந்த் ஆகியோர் கைதாகினர். ரூட்டு தல விவகாரத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை தாக்க பட்டாக்கத்தி வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை