டெல்லி: பட்டாசு ஆலை விபத்தில் இழப்பீடு வழங்கும் உத்தரவுக்கு எதிரான தமிழக அரசு மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்ட பசுமைத் தீர்ப்பாய ஆணைக்கு எதிராக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது.