பட்டாசு ஆலை விபத்து இழப்பீடு வழக்கில் தமிழக அரசு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி..!!

டெல்லி: பட்டாசு ஆலை விபத்தில் இழப்பீடு வழங்கும் உத்தரவுக்கு எதிரான தமிழக அரசு மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்ட பசுமைத் தீர்ப்பாய ஆணைக்கு எதிராக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது.

 

Related posts

ரொனால்டோவின் போர்ச்சுகல் அணியை வீழ்த்தியது எம்பாம்வேயின் பிரான்ஸ் அணி!

ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது: தவெக தலைவர் விஜய்

ஹத்ராஸ் நெரிசலில் சிக்கி 123 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சாமியாரின் உதவியாளர் கைது