சென்னை வேளச்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள 9 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து

சென்னை: சென்னை வேளச்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள 9 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீவிபத்து ஏற்பட்ட இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் செல்லாததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பயங்கர தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் கடும் புகை மூட்டமாக காணப்படுகிறது. கட்டடத்தில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்