தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் தீடீர் தீ விபத்து!

தாம்பரம்: கேளம்பாக்கம் – வண்டலூர் சாலை புதுப்பாக்கத்தில் செயல்படும் Softgel எனும் தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் தீடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கேளம்பாக்கம் போலீசார் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 700 பணியாளர்கள் அந்நிறுவனத்தில் இருந்து வெளியேற்றம். 2 பெண் பணியாளர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Related posts

தீப்பிடித்து எரிந்த தயாரிப்பாளர் கார் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டு நாசம்: திருப்பத்தூர் அருகே பரபரப்பு

அதிகாரி மிரட்டியதால் அஞ்சலக பெண் ஊழியர் தற்கொலை

பைக் மீது மோதிய கார் கவிழ்ந்து 3 பேர் பலி