Latest செய்திகள் தமிழகம் தீக்குளித்து இறந்தவர் தாய்க்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தர ஆணை PorselviAugust 6, 2024, 12:23 pm065 views வேலூர் : வேலூர் மாவட்டம் மேல்பாடி காவல் நிலையம் முன் தீக்குளித்து உயிரிழந்தவரின் தாய்க்கு ரூ.10.7 லட்சம் இழப்பீடு தர உத்தரவிடப்பட்டுள்ளது. தீக்குளித்து உயிரிழந்தவரின் தாய்க்கு தமிழ்நாடு அரசு ரூ.10.7 லட்சம் வழங்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.