இந்த, தீ விபத்தில் 2 குடிசை வீடுகளில் இருந்த டிவி, பீரோ, வாஷிங் மெஷின், வீட்டில் வளர்த்து வந்த கோழி, பறவைகள் என சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட சான்றுகள் மொத்தமாக தீயில் கருகி நாசமாயின. இந்த தீ விபத்து குறித்து சோழவரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.