மதுரையில் தீ விபத்து ஏற்பட்ட விடுதியை இடிக்க அதிகாரிகள் திட்டம்!!

மதுரை: மதுரையில் தீ விபத்து ஏற்பட்ட விடுதி கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 2023-ம் ஆண்டே விடுதியை இடித்து அப்புறப்படுத்த மதுரை மாநராட்சி நோட்டீஸ் வழங்கி உள்ளது. விடுதி நிர்வாகி தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் விடுதி இடிக்கப்படாமல் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விடுதி விபத்து குறித்து நீதிமன்ற கவனத்துக்கு கொண்டு சென்று அனுமதி பெற்று விடுதியை இடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

திருவாலங்காடு அருகே தொடர் திருட்டில் ஈடுபட்டவருக்கு தர்ம அடி: போலீசில் ஒப்படைத்தனர்

திருத்தணி பேருந்து நிலையத்தில் யணிகளிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார்