சீர்காழி அருகே வீட்டில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

 


சீர்காழி: செம்பதனிருப்பு கிராமத்தில் வீடு ஒன்றின் கழிவறை தொட்டியில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கேசவன் என்பவரின் பழைய வீடு இடிக்கப்பட்டு, அதே இடத்தில் புதிய வீடு கட்டப்பட்டு வருகிறது. பழைய வீட்டின் கழிவறை தொட்டியில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்