2022-23 நிதியாண்டில் 833 பஸ்கள் இயக்கத்துக்கு வந்துள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: 2022-23 நிதியாண்டில் 1000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 833 பேருந்துகள் பணி நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது; மீதமுள்ள 167 பேருந்துகள் 2024 நவ.க்குள் பயன்பாட்டுக்கு வரும். எஸ்.ஏ.டி.பி. திட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 16 பேருந்துகள் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. மேலும், 2023-24 நிதியாண்டில் 1000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ.446.60 கோடி ஒதுக்கப்பட்டது என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

திரிணாமுல் எம்பி ராஜினாமா

பீகாரில் 21 குடிசைகள் தீ வைத்து எரிப்பு 15 பேர் கைது

ஐக்கிய ஜனதா தள மாஜி எம்எல்சி வீட்டில் என்ஐஏ சோதனை