அடுத்த நிதி நிலை அறிக்கையில் சேலத்தில் புதிய நூலகம் அமைக்கப்படுவதற்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கோயம்புத்தூரை தொடர்ந்து கலைஞர் நூலகம், அறிவுசார் மையம் திருச்சியில் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்ததை அடித்து சேலத்திலும் புதிய நூலகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என சேலம் அருள் கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த முதல்வர் அடுத்த நிதி நிலை அறிக்கையில் சேலத்தில் புதிய நூலகம் அமைக்கப்படுவதற்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என கூறினார்.

Related posts

கொள்ளையடித்து தலைமறைவான மேற்கு மாவட்ட பாஜக இளைஞரணி துணைத்தலைவர் கைது

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீத்தடுப்பு செய்முறை: ஆட்சியர் அருண்ராஜ் பங்கேற்பு

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம், போதைப்பொருள் விற்பனையை தடுக்க கிராம அளவிலான கண்காணிப்பு குழு