வரலாறு காணாத நிதியை ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு தந்துள்ளதாக பிரதமர் மோடி பொய் சொல்கிறார்: கே.பாலகிருஷ்ணன் சாடல்

சென்னை: வரலாறு காணாத நிதியை ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு தந்துள்ளதாக பிரதமர் மோடி பொய் சொல்கிறார் என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு அரசு ரூ.1.25 லட்சம் கோடி கேட்ட நிலையில் ரூ.5,000 கோடி மட்டுமே ஒன்றிய அரசு தந்துள்ளது. 4 சதவீத நிதியை கூட ஒன்றிய அரசு வழங்கவில்லை என்று கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது