மாநிலங்களின் நிதியை குறைக்க பிரதமர் மறைமுக முயற்சி..!!

டெல்லி: 2014ல் பிரதமரான பிறகு மாநிலங்களுக்கான நிதியை பெருமளவு குறைக்க மோடி மறைமுகமாக முயற்சி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்க நிதிக்குழுவுடன் பிரதமர் மோடி ரகசியமாக ஆலோசித்ததாக அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை