சென்னை: செந்தில் பாலாஜி வழக்கில் 2 நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வு இறுதித் தீர்ப்பை வழங்குவார்கள் என 3வது நீதிபதி கார்த்திகேயன் அறிவித்துள்ளார். 3வது நீதிபதியின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இறுதித் தீர்ப்பை வழங்கும்.