விரைவில் மணப்பட்டு கடலோர பகுதியில் பிலிம் சிட்டி, தீம் பார்க் உருவாக்கப்படும் : புதுச்சேரி அரசு

புதுச்சேரி : விரைவில் மணப்பட்டு கடலோர பகுதியில் பிலிம் சிட்டி, தீம் பார்க் உருவாக்கப்படும் என்று புதுச்சேரி பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தகவல் அளித்துள்ளார். மத்திய அரசு பங்களிப்புடன் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் லட்சுமி நாராயணன் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்