4 தொகுதிகளில் இன்று மனு தாக்கல் செய்கிறது நாம் தமிழர் கட்சி


சென்னை: மக்களவைத் தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் 4 தொகுதிகளில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய சென்னை, கள்ளக்குறிச்சி, அரக்கோணம், புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யப்படுகிறது.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்